முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி உணபதுண்டு. கடல் வகை உணவுகளான மீன், இறால், கனவா மற்றும் திருக்கை என பல வகையான மீன்களை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான திருக்கை மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் திருக்கை மீனை நன்கு சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அம்மியில் தேங்காயை வைத்து அரைத்து தூள், மஞ்சள் தூள், உப்பு வைத்து அரைக்க வேண்டும்.
அதன்பின் அதனுடன் சோம்பு, பூண்டு, சின்ன வெங்காயம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்க வேண்டும். அதன் பின் திருக்கை மீனுடன் அரைத்த கலவையை சேர்த்து, நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
தோசைக்கல்லில் தேவையான எண்ணெய் ஊற்றி, அதில் 5 அல்லது 6 துண்டு மீன்களை போட்டு, இருபக்கமும் மாறி மாறி திருப்பி போட வேண்டும். மீன் நன்கு வெந்தவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான திருக்கை மீன் வறுவல் தயார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…