நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை உண்கிறோம். தினமும் காலையிலும், மாலையிலும் தேநீருடன் சேர்த்து பல விதவிதமான உணவுகளை உண்றோம். அதற்காக நாம் பணத்தை செலவழிக்காமல், நாமே செய்து சாப்பிடுவது சிறந்தது.
தற்போது இந்த பதிவில், சுவையான கடலைமாவு காராபூந்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கறிவேப்பிலையை பொறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து, மூன்று பவுல்களில் பிரித்து வைக்க வேண்டும். பின் ஒன்றில் ஆரஞ்சு, இன்னொன்றில் பச்சை என புட் கலரை சேர்த்து கலக்க வேண்டும். மூன்றாவது கிணத்தில் கலர் எதுவும் சேர்க்க கூடாது.
பின் அகலமான தட்டில் பூந்தியை கொட்டி, வறுத்த வேர்க்கடலை, முந்திரியை சேர்த்து, பொரித்த கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கினால், சுவையான கடலை மாவு காராபூந்தி தயார்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…