நமது சமையலில் மட்டன் கறி ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. மட்டன் கறியை பொறுத்தவரையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு என்றும் கூட கூறலாம். இந்த மட்டன் கறி பல நோய்களுக்கு மருந்தாக கூட பயன்படுகிறது.
தற்போது இந்த பதிவில் சுவையான மட்டன் கறி வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேங்காய் துருவல், இஞ்சி, சீரகம், மிளகு, சோம்பு, பூண்டு பல், காய்ந்த மிளகாய் போன்றவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்க வேண்டும். பின் கறி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வேகா விட்டு இறக்க வேண்டும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…