நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பால்கோவாவை விரும்பி சாப்பிடுவதுண்டு. இவற்றை நாம் வீட்டில் செய்து சாப்பிடுவதை விட, கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறோம். தற்போது இந்த பதிவில், நமது வீட்டிலேயே சுவையான பால்கோவா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மில்க்மெயிடு, பால் பவுடர், கெட்டி தயிர், நெய் ஆகியவற்றை கலந்து, மைக்ரோவேவ் ஓவனில் ஒரு 4-6 நிமிடங்கள் வைக்க வேண்டும். இடையிடையே வெளியில் எடுத்து கிளறி விட்டு திரும்ப வைக்க வேண்டும்.
அதன் பின் ஓவனில் 6 முதல் 7 நிமிடங்கள் வைத்து, எடுத்தால், சுவையான பால்கோவா தயார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…