இன்று அதிகமானோர் விரும்பி குடிக்கும் பானங்களில் ஒன்று தென்னர். இந்த தேநீரில் பலவகை உள்ளது. மசாலாடீ, ஏலக்காய் டீ என பலவகை உள்ளது.
தற்போது நாம் எலுமிச்சை டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு டம்ளரில் தேவையான அளவு தென் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு சூடான டீயை வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு கலவையுடன் கலக்கினால் சூடான எலுமிச்சை டீ தயார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…