நம்மில் அதிகமானோர் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்தும் போது ஏதாவது உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் நம்மில் அதிகமானோர் சேவு, வறுவல், முறுக்கு போன்ற நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது உண்டு.
இன்று நாம் சுவையான, காரமான கார சேவு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு இவற்றை சிறிது நீரில் கரைக்க வேண்டும். அதன் பின் கடலை மாவு, அரிசி மாவு, சீரகம், பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
இதனையடுத்து, தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசைய வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சேவு செய்யும் அச்சிலோ அல்லது தென் குழல் அச்சிலோ கலவையை போட்டு பிழிய வேண்டும் சேவு பொன் நிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…