கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் பலரும் பல வழிகளில் குளிர்ச்சியை தேடி ஓடுகின்றனர். கோடை காலங்களில் அதிகமாக குளிர்பானங்களை தான் அதிகமாக விரும்பி குடிக்கின்றனர்.
இந்த பானங்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். தற்போது ருசியான தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பாலை நன்கு சுண்டைக் காச்சி வேண்டும். பின் அதனுள் சர்க்கரையை சேர்த்து கரைக்க வேண்டும். பின் பொடித்த தர்பூசணியை சேர்த்து மிக்சியில் வேண்டும். பின் இதனுடன் பிரஷ் கிரீம் மற்றும் எசன்ஸ் சேர்க்க வேண்டும்.
இதனையடுத்து, இந்த கலவையை ஒரு அழுத்தமான அலுமினிய பாக்சில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பின் 1 மணி நேரம் கழித்து எடுத்து மிக்சியில் அடித்து செட் செய்து எடுத்து, மீண்டும் அடித்து நல்ல ஐஸ் கிரீமாக செட் ஆனதும் எடுத்து பொடித்து தர்ப்பூசணியை அலங்கரித்து பரிமாறா வேண்டும்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…