உணவிற்கு பின் இதை சாப்பிடுங்க..! உங்களுக்கு இந்த பிரச்சனையே வராது..!

Published by
லீனா

உணவிற்கு பின் வெள்ளம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் சீராகும்.

மாறி வரும் நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வீட்டில் செய்யக்கூடிய உணவுகளை தவிர்த்து கடைகளில் செய்ய கூடிய  விரும்பி சாப்பிடுமின்றனர். இதனால், நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படுவடு செரிமான பிரச்சனை ஏற்படு கிறது நாம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டாலும் தற்போது இந்த பதிவில் உண வுக்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

வெல்லம் என்பது நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒன்றுதான். இந்த வெல்லத்தை நாம் அதிகமாக உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதுண்டு. ஆனால் உணவிற்கு பின் இந்த வெல்லத்தை உட்கொள்வதால் நமது உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது என்பது பலருக்கு தெரியாத ஒன்றாகவே காணப்படுகிறது. அந்த வகையில் உணவிற்கு பின் வெள்ளத்தில் உட்கொள்வதன் மூலம் நமது உடலின் செரிமான அமைப்பை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

digestive [Imagesource ; representative]

நமது முன்னோர்களை பொறுத்தவரையில் தினமும் அவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டு தான் தங்களது வேலைகளையே தொடங்குவார். அதற்கு காரணம் என்னவென்றால், அவ்வாறு குடிப்பதால் அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக கூறப்படுகிறது.

வெல்லத்தில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மற்றும் பல வைட்டமின்கள் காணப்படுகிறது. எனவே இதை உணவிற்கு பின்பு சாப்பிட்டால் எலும்புகள் வலுவடைவதோடு, செரிமானத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. வாயு பிரச்னை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் இது நிவாரணம் தருகிறது.

இவ்வாறு உணவிற்குப் பின் வெல்லம் சாப்பிடுவதால்  நமது உடலின் ஆற்றலை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் உணவிற்கு பின் வெல்லம் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

Published by
லீனா

Recent Posts

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

41 minutes ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

54 minutes ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

2 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

3 hours ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

12 hours ago