மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து கடலைப்பருப்பு, சீரகம், மிளகு, மல்லி ,வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் .பிறகு பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும் . பின் இரண்டு கைப்பிடி அளவு கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். கீரை வதங்கிய பிறகு தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறி ஆறவைத்து புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும் .
பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு சுத்து விட்டு எடுத்துக்கொள்ளவும். அப்போதுதான் கீரையின் நிறம் மாறாமல் இருக்கும். இதை சிறிதளவு எண்ணெய் மற்றும் கடுகு சேர்த்து தாளித்து ஊற்றி இறக்கினால் கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை சட்னி தயாராகிவிடும். இந்த முறையில் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…