லைஃப்ஸ்டைல்

இனிமே கருப்பா இருக்கேன்னு கவலைப்படாதீங்க..! இந்த இரண்டு பொருள் போதும்..! சூப்பர் டிப்ஸ் இதோ ..!

Published by
லீனா

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும், பலர் தங்களது முகத்தின் கருமை நிறத்தை போக்க கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.

இப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த கிரீம்களை உபயோகப்படுத்துவதால், நமக்கு பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, பிரச்சனைகளை தான் சந்திக்கிறோம். எனவே, நாம் நமது சருமத்தை பராமரிக்க இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது மிகவும் சிறந்தது.

தேவையானவை 

  • உருளைக்கிழங்கு – 1
  • மஞ்சள் (முகத்தில் போடக்கூடியது) – 2 ஸ்பூன்

செய்முறை 

முதலில் உருளைக்கிழங்கை எடுத்து தோலுரித்து கொள்ள வேண்டும். பின் அதனை மிகவும் பொடிதாக சீவிக் கொள்ள வேண்டும். சீவி வைத்துள்ள உருளைக்கிழங்கை கைகளாலேயே பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து, அந்த உருளைக்கிழங்கு சாற்றில் மஞ்சள் 2 ஸ்பூன் கலந்து, அந்த கலவையை வாரத்திற்கு 3 முறை முகத்தில் பூசி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகத்தின் கருமை நிறம் மாறி பளபளப்பாக மாறும்.

Published by
லீனா

Recent Posts

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

5 minutes ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

40 minutes ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

1 hour ago

நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…

2 hours ago

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

4 hours ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

5 hours ago