கண்களின் கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ்.
இன்றைய இளம் தலைமுறையினர், தங்களது சரும அழகை மெருகூட்டுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள், அதிகமான பணத்தை செலவு செய்து, கடைகளில் செயற்கையான, கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கண்ணில் உள்ள கருவளையத்தை போக்குவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெள்ளரிக்காய் விதையை எடுத்து, நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
பின் ஒரு பௌலில், பொடி செய்யப்பட்ட வெள்ளரிக்காய் விதை மற்றும் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல தயார் செய்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை கருவளையம் உள்ள பகுதியில், 30 நாட்கள் தொடர்ந்து பூசி வந்தால், இந்த கருவளையம் நீங்கி விடும்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…