மகளிர் தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

Published by
K Palaniammal

மகளிர் தினம் -ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் தேதி  மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது  அதன் வரலாறு பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பலதுறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாது. இத்தினத்தில் தான் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இது பெண் இனத்திற்கு ஒரு உந்துதலாக உள்ளது.

மகளிர் தினம் தோன்றிய வரலாறு:

19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா ,அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மகளிர்கள் திரண்டு தங்களின் ஊதிய உயர்வு,  எட்டு மணி நேர வேலை மற்றும் வாக்காளர் உரிமை முதலியவற்றை வலியுறுத்தி போராடினார்கள் அப்போது பிரான்சில் ருசியானில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளான் என்ற மன்னன் பெண்களை அரசவையில் ஆலோசனை குழுக்களில் இடம் மற்றும் வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்தார். அந்த நாள் மார்ச் திங்கள் எட்டாம் நாள். ஒவ்வொரு நாடுகளிலும் மாறுபட்ட நாட்களில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது . ஆனால் 1975 ஆம் ஆண்டு மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக ஐநா அறிவித்தது.

வீட்டில் ஜன்னல் வழியாக வீதியை எட்டி  பார்த்த பெண்கள் இன்று விண்வெளியில் இருந்து இந்த பிரபஞ்சத்தையே பார்க்கிறார்கள், அந்த அளவுக்கு பெண்கள் முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago