டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைல் உபயோகித்தால் இந்த பிரச்சனை வருமா?

Published by
Sulai

சிலர் பெரும்பாலும் தனிமையாக அமர்ந்து போன் உபயோகிப்பதும் ஓய்வு எடுக்கும் நேரத்தில் சிறுது நேரம் டாய்லெட்டில் உட்கார்ந்து செய்தித்தாள்களை படிப்பதும் வழக்கமாக கொண்டுள்ளன.
தற்போது நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் உள்ளது.நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பதால் அழுத்தம் அதிகமாகி ஆசன வாயை சுற்றி ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கழிவறையில் வைத்து நீங்கள் நீண்ட நேரம் போன் உபயோகிப்பதால் உங்கள் போனில் 18 மடங்கு கிருமிகள் காணப்படும் வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமில்லாமல் சிலர் கழிவறையில் இருக்கும் போது வேறு ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இருப்பார்கள்.இவ்வாறு செய்வதால் உங்களின் வாய் மற்றும் மூக்கு வழியாக கிருமிகள் உள்ளே செல்ல வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.
மேலும் கழிவறையில் 10 நிமிடத்திற்கு மேல் அமரும் போது மலக்குடல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

10 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

12 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

12 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

14 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

15 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

16 hours ago