செயற்கையான இனிப்பு எதுவும் சேர்க்காமல் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டு தித்திக்கும் இந்த பானம் நம் அனைவருக்கும் தெரிந்த கரும்பு சாறு.இந்த சாற்றில் 15 சதவீதம் இயற்கையான சர்க்கரையும் வைட்டமின்களும் ஆர்கானிக் உப்பும் நிறைந்துள்ளது.
இத்தகைய இந்த கருப்பு சாற்றில் ஏராளமான நன்மைகள் உள்ளன.கரும்பில் கிளைக்கோலிக் அமிலங்கள்,வைட்டமின்கள்,அதிக அளவிலான கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
நாம் முகத்தில் உள்ள பருக்களை நீக்க பல முயற்சிகளை எடுக்கிறோம்.கடையில் விற்கும் பொருளையோ அல்லது வீட்டிலே ஒரு பொருளை தயாரித்தோ முகத்தில் பயன்படுத்துவோம்.ஆனால் கரும்பு சாறு முகப்பருவை சரிசெய்யும் என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த கரும்பு சாற்றில் உள்ள கிளைக்கோலிக் அமிலங்கள் முகத்தில் உள்ள இறந்து போன செல்களை நீக்கி புதிய செல்களை வளரச்செய்கிறது.இது முகத்தில் பருக்களை உண்டாகாமல் தடுக்கிறது.
கரும்பு சாற்றில் உள்ள வைட்டமிகள் முகத்தில் உள்ள ஈரப்பதத்தை நீண்ட நேரத்திற்கு தக்கவைக்கிறது.இதில் உள்ள வைட்டமின்கள் முகத்தை மட்டுமல்லாமல் முடியையும் நன்கு வளர செய்கிறது.
சிலர் முடியை நன்கு பராமரித்தாலும் அவர்களுக்கு முடியில் பொடுகு ,கூந்தல் வறட்சி,தலையில் அரிப்பு ஏற்படுதல் போன்றவை ஏற்படுகின்றன.
கரும்பு சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வேர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…