குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் ஏற்படுமா?

Published by
லீனா

குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்.

குழந்தைகள் என்றாலே எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள் என்று நாம் நினைப்பது உண்டு. தானும் மகிழ்ச்சியாக இருந்து பிறரையும் மகிழ்விக்கும் குணம் கொண்டவர்கள் என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் குழந்தைகளுக்கும் பல விதத்தில் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று  பார்ப்போம்.

குடும்பத்தில் குழப்பம்

பல குடும்பங்களில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் தானே அவர்களுக்கு என்ன தெரிய போகிறது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், இந்த பிரச்சனைகள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களையும் பாதிக்கிறது.

நெருக்கமானவர்களின் பிரிவு

குழந்தைகளை பொறுத்தவரையில், யாருடன் வேண்டுமானாலும் மிக எளிதில் பழகி விடுவார். ஆனால், அந்த உறவை விட்டு அவர்கள் எளிதில் பிரிவதும் கடினம். அவ்வாறு அந்த உறவில் பிரிவு உண்டாகும் போது, அது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

செல்லப்பிராணிகள்

நாம் நமது வீடுகளில் செல்ல பிராணிகளை ஆசையாய் வளர்ப்பதுண்டு. அவைகள் மீது நமது குழந்தைகளும் அளவு கடந்த பாசம் வைப்பதுண்டு. அந்த செல்ல பிராணிகள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டால், இதுவும் குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.

Published by
லீனா

Recent Posts

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

8 minutes ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

42 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

14 hours ago