ஜி.எஸ்.டி தினம் மத்திய அரசால் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜூன் -30-ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர், அருண் ஜெட்லீ அவர்கள் ஜி.எஸ்.டி மசோதாவை தாக்கல் செய்தார்.
மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஜி.எஸ்.டி வரியானது, சிறுகுறு வியாபாரிகளின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சகம் சார்பில், ஜிஎஸ்டி தினம் கொண்டாடப்பட்டுகிறது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…