லைஃப்ஸ்டைல்

அடடே! சோறு வடித்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Published by
K Palaniammal

நாம் நவீன காலத்திற்கு மாறி உள்ளதால் சமையலில் நிறையமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நோய்களிலும் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குக்கர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அரிசி வேக வைப்பதில் அதிகம் மாற்றம் வந்துவிட்டது. அந்த வகையில் நாம் இன்று சாப்பாடு வடித்து சாப்பிடும் போது எவ்வளவு நன்மைகள் உள்ளது என இந்த பதிவில் வாசிப்போம்.

நிறைந்துள்ள சத்துக்கள்:

ஸ்டார்ச் கார்போஹைட்ரேட் தயமின் மற்றும் ரிபோபிலாவின் போன்ற சத்துக்கள் நிறந்துள்ளது.

பயன்கள் :

  • தொடர்ச்சியான வறட்டு இருமல் உள்ளவர்கள் மற்றும் வாய் வறட்சி இருப்பவர்கள்,
    500ml சாதம் வடித்த தண்ணீர் 1ஸ்பூன் சாதம் கலந்து 1 மணி நேரத்துக்கு ஒரு முறை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 500ml வீதம் எடுத்து கொள்ள வேண்டும்.
  • சுவாச மண்டலத்தில் பிரச்சனை இருந்தால் அதேபோல் 500ml வடித்த தண்ணீரில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் மிளகு 1/4 ஸ்பூன் சேர்த்து கலந்து குடிக்கவும்.
  • ரத்த சர்க்கரை அளவு அளவு கம்மியாக இருப்பவர்கள் கல் உப்பு சேர்த்து குடித்து வர சரி ஆகும். அதுபோல் ரத்த அழுத்தம் குறவாக இருப்பவர்கள் இதை குடிப்பதன் மூலம் அதிகமாகும்.
  • பித்த தலைவலிக்கு சூடான கஞ்சியை பருக வேண்டும். நாள் முழுவதும் புத்துணர்ச்சி கொடுக்கும்.
  • உடல் உஷ்ணத்தை குறைத்து உடம்பை குளிறச்சி படுத்தும்.
  • குறிப்பாக நீர் கடுப்புக்கு சிறந்த அருமருந்தாகும். இதற்கு வடித்த பழைய தண்ணீரை உப்பு போடாமல் பயன் படுத்தவும்.
  • வடித்த தண்ணீரை தலை முடிக்கு தேயித்து வந்தால் நல்ல அடர்த்தியாக வளரும்.
  • மேலும் இதை முக பருவிற்கு பயன்படுத்தினால் பரு மறையும்.
  • சாதம் வடித்த கஞ்சியில் ஒரிசனேஷ் என்னும் பொருள் இருப்பதால் சூரியனிடமிருந்து வரும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கும்.
  • உடல் பருமனால் ஏற்படும் குதி கால் வலிக்கு வடித்த சூடு தண்ணீரில் 1/2 மணி நேரம் வைக்க சரி ஆகி விடும்.

தவிர்க்க வேண்டியவர்கள் :
சளி, சைனஸ் பிரச்சனை, எலும்புறுக்கி நோய் மற்றும் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களும், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தவிர்க்கவும். எனவே நாம் வீட்டில் கிடைக்க கூடியவற்றை வீணாகமல் பயன் படுத்தி பயன்பெறுவோம்

Published by
K Palaniammal

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

1 hour ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

1 hour ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

2 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

3 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

4 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

5 hours ago