இயற்கையான முறையில் நாம் எந்த விதத்தில் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அது சற்று மெதுவாக தான் பலனை தரும்.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை அழகிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தங்களது சருமத்தை பொலிவாக காட்டுவதற்காக பல செயற்கையான கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தி பக்கவிளைவுகளை தேடிக் கொள்கின்றன. ஆனால் இயற்கையான முறையில் நாம் எந்த விதத்தில் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அது சற்று மெதுவாக தான் பலனை தரும். ஆனால் அந்த பலன் நிரந்தரமான பலனாக காணப்படும்.
அந்த வகையில் தற்போது இந்த பதிவில் கொத்தமல்லி இலை சருமத்தை எவ்வாறு அழகுபடுத்துகிறது என்பது பற்றி பார்ப்போம்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…