பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம்.
முதலில் மாவை சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி உப்பு மற்றும் நெய் சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து கிளறி விடவும் ,சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சுடு தண்ணீர் ஊற்றி பிசையும் போது மாவு கரையாமல் இருக்கும்.
பிறகு மாவை உங்களுக்கு பிடித்த வடிவங்களில் உருட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் உருட்டிய மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து விடவும்.
உடனே கலந்து விடாமல் இரண்டு நிமிடம் வெந்த பிறகு கிளறிவிடவும் . பிறகு அதிலே கெட்டியான பாலை சேர்க்கவும். பால் பொங்கி வந்தால் அதை கரண்டியால் அடிக்கடி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
பாலிலேயே கொழுக்கட்டைகளை நன்றாக வேக வைக்க வேண்டும் .பிறகு ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் மாவை தண்ணீரில் கரைத்து அதிலே ஊற்றவும். இப்போது கெட்டி பதத்திற்கு வர தொடங்கிவிடும் .இந்த நிலையில் ஏலக்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
கொழுக்கட்டை மிதமான சூட்டிற்கு வந்த பிறகு வெல்லம் சேர்த்து கலந்து சிறிது நேரத்தில் தேங்காய் பாலையும் சேர்த்து கலந்துவிட்டால் தித்திப்பான பால் கொழுக்கட்டை தயாராகிவிடும்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…