இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே இந்த சரும பிரச்னை தான். இந்த சரும பிரச்சனையை போக்கால் இன்றைய இளம் தலைமுறையினர் பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இதற்கான தீர்வை செயற்கையான வழிகளில் தேடாமல், இயற்கையான வழிகளில் தீர்வு காண்பது மிகவும் சிறந்தது. வெயில்காலங்களில் எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் வெளியில் செல்வது மிகவும் கடினமான ஒன்று.
எண்ணெய்ப்பசை சருமம் உடையவர்கள் வெளியில் செல்லும் போது, மேலும் அந்த எண்ணெய் பசை தன்மை சருமத்தில் அதிகரித்து விடும். தற்போது இந்த பதிவில் இயற்க்கையான முறையில் இந்த சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்குவது எப்படி என்று பாப்போம்.
எண்ணெய் பசை சருமம் உடையவர்கள், வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர, சருமத்தில் எண்ணெய் வடிவது தடுக்கப்படுகிறது. மேலும், வெள்ளரிச்சாற்றுடன், சிறிது பால்பவுடர் கலந்து முகத்தில் பூசி வந்தால், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக இருக்கும்.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…