பெண்களே உங்கள் முக அழகை இயற்கையாக பராமரிக்க இதை செய்து பாருங்க

Published by
லீனா

இன்றைய இளமை தலைமுறையினரின் மிகப்பெரிய கவலையே சரும பிரச்சனைகள் தான். சரும பிரச்சனைகளை நம் எவ்வாறு மேற்கொள்வது என தெரியால், பல பக்கவிளைவுகளை விளைவிக்க கூடிய செயற்கை மருத்துவ முறைகளை கையாளுகிறோம்.

Image result for தேங்காய் பாலில்

அனால், நாம் இயற்கையான முறையை மேற்கொண்டால், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. நிரந்தரமான சரும அழகையும் தருகிறது. தற்போது நாம் தேங்காய் பாலின் மூலம், சரும அலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிகச் சரியான தீர்வு தேங்காய் பாலில் இருக்கிறது. தேங்காயில் வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளன. இது முகத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

முகம் பளிச்சிட

தேங்காயை துருவி அரைத்து பாலெடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு அரிசி மாவை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின், வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பளிச்சென்று மாறி விடும்.

சருமம் மென்மையாக

தேவையானவை

  • முல்தானிமட்டி – 1 டீஸ்பூன்
  • தேங்காய்ப்பால் –  1டீஸ்பூன்

செய்முறை

இரண்டையும் சம அளவில் எடுத்து நன்றாக கலந்து, முகத்திற்கு பேக் போல் பட வேண்டும். இவ்வாறு செய்தால் சருமம் மென்மையாகி, பளிச்சென்று மாறிவிடும்.

பப்பாளி

பப்பாளி இயற்க்கை நமக்கு கொடுத்த வரங்களுள் ஒன்று. கனிந்த பப்பாளியை நன்கு கூழாக்கி, சிறிது தேங்காய் பால் மற்றும் தென் கலந்து முகத்தில் பூசி வர முகம் பளபளவென வெண்மையாக மாறிவிடும்.

கரும்புள்ளி நீங்க

தேவையானவை

  • உருளைக்கிழங்கைக்கு சாறு – 1 டீஸ்பூன்
  • தேங்காய்ப்பால் – 1 டீஸ்பூன்
  • பயிற்றம் மாவு – 1 டீஸ்பூன்

செய்முறை 

மூன்றையும் நன்கு கலந்து முகத்திற்கு பேக் போன்று பூச வேண்டும். நன்கு காய்ந்த குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் நீங்கி விடும்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago