இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்டுவதில், அதிக காவானம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அதிகப்படியான பணத்தை செலவு செய்து, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முரையில் பிம்பிள்ஸ் வரால் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தன பொடி ஆகியவற்றை எடுத்து, நீர் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடம் வரை ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து, முகம் அழகாக மாறிவிடும்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…