இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு டனடியாக தீர்வு காணவேண்டும் என்று நாம் செயற்கையான மருத்துவ முறைகளை கையார்க்கிறோம்.
ஆனால், இயற்கையான வழிமுறைகள் மூலம் நம் பெரும் சரும அழகு நிரந்தரமானதாக இருக்கும். தற்போது சரும பிரச்சனைகளை நீக்கும் கேல் கீரையை பற்றி பார்ப்போம்.
கேல் கீரையில் தேன் மற்றும் தண்ணீர் சேர்க்கவும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவை மெல்ல மெல்ல ஒரு பச்சை நிற திரவமாக மாறும் வரை அரைக்க வேண்டும். வடிகட்டியால் ஜூஸை மட்டும் தனியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அல்லது முற்றிலும் காயும் வரை ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதில், ஆண்டிஆக்சிடெண்ட்களும், அமினோ அமிலங்களும் நிறைந்திருக்கின்றன. வயதாவதன் அறிகுறிகளை எதிர்த்து போராடும் எல்லா விஷயங்களும் இதில் நிறைந்திருக்கின்றன. மேலும், இது சரும அழகை மெருகூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…