பர்ஸில் இந்த பொருட்களை வைத்திருந்தால் உங்களுடைய பணம் பர்ஸில் தாங்காது.
பணத்தைத் தவிர, உங்கள் பர்ஸில் பல பொருட்கள் வைத்திருக்கிறீர்களா? மேலும் அவற்றில் சிலவற்றை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருக்கிறீர்களா? இது உங்களுக்கு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும்.உங்களுடைய பர்ஸில் பணம் வந்தாலும் நிலைக்காமல் செலவு ஆகி கொண்டே இருக்கும். இவற்றை கண்டிப்பாக பர்ஸில் வைத்திருக்க கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சிதைந்த அல்லது கிழிந்த பண நோட்டுகள், புகைப்படங்கள் அல்லது சேதமடைந்த காகிதங்களை பணப்பைக்குள்(பர்ஸிற்குள்) வைக்கக்கூடாது. இதனால் பண வரவு குறைய தொடங்கும்.
பர்ஸ் எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அவ்வளவு நேர்த்தியாக நீங்களும் பணங்களை வைத்தால், அது சிறப்பாக இருக்கும். பர்ஸில் லட்சுமி தேவியின் பேப்பர் போட்டோவை வைத்து, அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கவும். இதன் மூலம், உங்கள் பர்ஸ் காலியாகாமல் பணம் இருந்து கொண்டே இருக்கும். இது தவிர, லட்சுமியின் வடிவம் என்பதால் ஸ்ரீ யந்திரத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…