brinjal gravy
Brinjal gravy-பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.
முதலில் கத்திரிக்காயை முட்டை கத்திரிக்காய்க்கு நறுக்குவது போல் காம்புகளை மட்டும் நீக்கி கீறி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை 50 சதவீதம் எண்ணெயிலே வேக வைத்துக் கொள்ளவும் .
பிறகு வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, வெந்தயம் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும் .இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மிளகு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து கிளறி கத்தரிக்காயையும் சேர்த்து புளிக்கரைசலையும் ஊற்றி கிளறிவிட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இப்போது எண்ணெய் பிரிந்து வந்திருக்கும் ,இந்த நேரத்தில் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலையை அதில் சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து, வெல்லம் சேர்த்து இறக்கினால் பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவி தயார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…