இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள்!

Published by
லீனா

இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள்.

இன்று இளைஞர்களில் பெரும்பாலானோர் புகைப்பழக்கத்திற்கும், மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர். அதிலும் அதிகமானோர் புகைப்பழக்கத்திற்கு தான் அடிமையாகியுள்ளனர். புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினர் நாகரீகமாக கருதுகின்றனர். 

தற்போது இந்த பதிவில், இன்றைய இளம் தலைமுறையினரை புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து காக்க்கும் 8 வழிமுறைகள் பற்றி பார்ப்போம். 

வழிமுறைகள்

  • நம்மை சுற்றி உள்ளவர்கள் புகை பிடிக்காமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
  • மற்றவர்களுக்கு புகை பிடிப்பதின் தீமைகள் மற்றும் உடல்நலக்கேடுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
  • சிறுவர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க, அவர்களை மிரட்டாமல், அவற்றின் தீமைகளை எடுத்துக் கூற வேண்டும்.
  • புகைப்பிடிப்பதால், நாம் நம் அன்றாட வாழ்வில் தேவையில்லாமல் எவ்வளவு பணத்தை செலவு செய்கிறோம் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.
  • புகைப்பிடிக்கும் பழக்கத்தால், பற்களில் ஏற்படும் கறை, கெட்ட வாடை, களைப்படைதல் ஆகியவற்றை பற்றி எடுத்து கூற வேண்டும்.
  • சிகரெட் வேண்டாம் என முடிவெடுத்த பின், அந்த பழக்கத்திலிருந்து மற்ற எந்த தீய பழக்கங்களுக்கும் அடிமையாக கூடாது என முடிவெடுக்க வேண்டும்.
  • ‘புகை நமக்கு பகை’ என்ற பழமொழியின் விளக்கத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
  • புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளில் குழந்தைகளை கலந்துகொள்ள செய்ய வேண்டும்.
Published by
லீனா

Recent Posts

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

42 minutes ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

1 hour ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

1 hour ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

1 hour ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

3 hours ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

3 hours ago