#JustNow : கோனே அருவியில் சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்களும் சடலமாக மீட்பு..!

ஆந்திரா மாநிலம், திருப்பதி அருகே உள்ள கோனோ அருவியில் குளித்த சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சடலமாக மீட்பு. 

ஆந்திரா மாநிலம், திருப்பதி அருகே உள்ள கோனோ அருவியில் குளித்த சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தண்ணீரில் குதித்த மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகிய மூவரும் நீண்ட நேரமாகியும் மேலே வராத நிலையில், 3 போரையும் தீயணைப்பு படையினர் சடலமாக மீட்டுள்ளனர். 3 இளைஞர்களும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.