UPSC ஆட்சேர்ப்பு 2024: 28 பொருளாதார அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்.!

Published by
கெளதம்

UPSC: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொருளாதார அதிகாரி மற்றும் இதர பணியிடங்கள் கொண்ட 28 காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், UPSC-யின் விதிகளை படித்துவிட்டு, அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

READ MORE – உதவி பேராசிரியர் வேலை தேடுபவரா நீங்கள் ? இதோ வந்துவிட்டது அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை ..!

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 28ம் தேதியுடன் நிறைவடைகிறது.

காலியிட விவரங்கள்

  1. மானுடவியலாளர் – 8
  2. உதவி காப்பாளர் – 1
  3. விஞ்ஞானி ‘பி’ – 3
  4. ஆராய்ச்சி அதிகாரி/திட்ட அதிகாரி -1
  5. உதவி சுரங்க புவியியலாளர் – 1
  6. உதவி கனிம பொருளாதார நிபுணர் – 1
  7. பொருளாதார அதிகாரி – 9
  8. மூத்த விரிவுரையாளர், உதவிப் பேராசிரியர் – 4

வயது

35 வயது – (UR,EWS)
38 வயது – (OBC)
40 வயது – (SC)
45 வயது – (PwBD)

விண்ணப்பக் கட்டணம்:

UR,OBC,EWS ஆகிய பிரிவிற்குவிண்ணப்பக் கட்டணம் ரூ.25 என்றும், SC,ST,PwBD ஆகிய பிரிவினரின் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.

கட்டணம் முறை

ஆன்லைன் பேமண்ட்

கல்வி தகுதி

ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள UPSC ஆட்சேர்ப்பு 2024 இன் படி, மாத சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE – மத்திய அரசு வேலை! 2049 காலிப்பணியிடங்கள்… 10, 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..

மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம். உள்ளே சென்று தேவையான அனைத்து விவரங்களைச் சரிபார்க்கவும்.

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

6 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

7 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

8 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

9 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

9 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

11 hours ago