TNCMFP Recruitment 2024 [file image]
TNCMFP ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்கு (2024-26) தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதன்படி, 25 இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை சரியாக படித்துக்கொண்டு இந்த பணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tn.gov.in/tncmfp/என்கிற இணையத்தில் விண்ணக்கவும்.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 06.08.2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 26.08.2024 |
முதற்கட்ட மதிப்பீட்டுத் தேர்வுக்கான இ-டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யும் நாள் | 05.09.2024 |
முதற்கட்ட தேர்வு நாள் | 15.09.2024 |
விரிவான தேர்வு நாள் | செப்டம்பர் 2024 கடைசி வாரம் |
நேர்காணல் தேர்வு நாள் | அக்டோபர் 2024 கடைசி வாரம் |
புத்தாய்வு திட்டம் துவக்கம் | நவம்பர் 2024 |
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
துறைகள்:-
கல்வித் தகுதி:
வயது வரம்பு:
சம்பளம் :
இப்புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் வல்லுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.65,000 மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்ற செலவினத்திற்காக மாதம் ரூ.10,000 கூடுதல் தொகையாக வழங்கப்படும். இவற்றைத் தவிர கூடுதல் நிதி உதவி எதுவும் வழங்கப்படமாட்டாது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பம் செய்வது எப்படி?
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | க்ளிக் |
விண்ணப்ப படிவம் | க்ளிக் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…