டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் சூப்பர்வைசர் – அலுவலக உதவியாளர் வேலை.!

Published by
கெளதம்

SPMCIL: செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் நகரத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில்  காலியாக உள்ள 96 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவன நிறுவனமாகும். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான SPMCIL என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 15-03-2024 அன்று முதல் தொடங்கியது.  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும் கட்டணம் செலுத்துவதற்கும் கடைசி தேதி வருகின்ற 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.

விண்ணப்பக் கட்டணம்

UR, OBC, EWS பிரிவினருக்கு ரூ.600 எனவும், SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணம் செலுத்தும் முறை

ஆன்லைன் பேமெண்ட்

பணியின் விவரங்கள்

  1. சூப்பர்வைசர் (TO-Printing/Tech Control) – 2
  2. சூப்பர்வைசர் (தொழில்நுட்பக் கட்டுப்பாடு) -5
  3. ஜூனியர் டெக்னீஷியன் (அச்சிடும்/கட்டுப்பாடு) – 68
  4. ஜூனியர் டெக்னீஷியன் (ஃபிட்டர்) – 3
  5. ஜூனியர் டெக்னீஷியன் (வெல்டர்) – 1
  6. ஜூனியர் டெக்னீஷியன் எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டேஷன்) – 3
  7. சூப்பர்வைசர் (OL) (RM) – 1
  8. ஜூனியர் அலுவலக உதவியாளர் – 12
  9. தீயணைப்பு வீரர் – 1

வயது வரம்பு

18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி

டிப்ளமோ, ஐடிஐ, பிஇ, பி.டெக், பி.எஸ்சி, 10ம் வகுப்பு என ஒவ்வொரு பணிக்கு ஏற்றார் போல் கல்வி தகுதி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம்

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு வேலைக்கு ஏற்றார் பில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

37 minutes ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

54 minutes ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

1 hour ago

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…

2 hours ago

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

11 hours ago