ஸ்டேட் பவர் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு! ஐடிஐ, டிப்ளமோ முடிச்சா போதும்..உடனே விண்ணப்பீங்க!

Published by
பால முருகன்

PSPCL பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (PSPCL) தற்போது உதவி துணை நிலைய உதவியாளர் (Assistant Sub-Station Attendant)  மற்றும் டெஸ்ட் மெக்கானிக் (Test Mechanic)  ஆகிய பதவியின் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது. இந்த வேலையில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

READ MORE- மத்திய அரசு வேலை! 2049 காலிப்பணியிடங்கள்… 10, 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..

காலியிடங்கள் எண்ணிக்கை

இந்த உதவி துணை நிலைய உதவியாளர் (Assistant Sub-Station Attendant)  மற்றும் டெஸ்ட் மெக்கானிக் (Test Mechanic)  ஆகிய பணியில் வேலைக்கு சேர மொத்தமாக 433 காலியிடங்கள் உள்ளது. உதவி துணை நிலைய உதவியாளர் பணிக்கு 408 இடங்களும், டெஸ்ட் மெக்கானிக் பணிக்கு 25 காலியிடங்கள் உள்ளது.

தேவையான தகுதி

(Assistant Sub-Station Attendant)  – பணிக்கு 

  • குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிகல், எலக்ட்ரீசியன், வயர்மேனில் முழு நேர வேலை அனுபவம் மற்றும் PSEB-யில் 2 வருட பயிற்சி அனுபவம் கண்டிப்பாக வேண்டும். (

(Test Mechanic) – பணிக்கு 

  • ஐ.டி.ஐ.யில் இருந்து எலக்ட்ரீசியன் அல்லது இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் வர்த்தகத்தில் இரண்டு வருடம் படித்திருக்க வேண்டும்.

Read More – B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.!

சம்பள விவரம் & வயது தகுதி

இந்த பணியில் வேலைக்கு சேர விரும்பி விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளமாக மாதம் 19,900 வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களின் வயது 18 வயதில் இருந்து  37 வயதிற்குள் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யமுடியும்.

முக்கியமான தேதிகள்

இந்த பணியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு கடந்த கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி வெளிவந்தது. மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கியது. மார்ச் 26 -ஆம் தேதி இந்த பணியில் சேர கடைசி தேதி எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Read More – B.Sc முடித்திருந்தால் போதும் தோட்டக்கலை அதிகாரி வேலை.! உடனே விண்ணப்பியுங்கள்…

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.pspcl.in/ க்கு சென்று அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” இணைப்பைக் கிளிக் செய்யவும். பிறகு ஒரு படிவம் வரும் அந்த படிவத்தை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் விவரத்தை உங்களுடைய சரியான ஆவணங்களை வைத்து நிரப்பவேண்டும். நிரப்பிவிட்டு நீங்கள் நிரப்பியது சரியானதா என்று பார்க்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவலை தெரிந்து கொள்ள இந்த PDF-யை பார்வையிடவும்.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago