ஸ்டேட் பவர் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு! ஐடிஐ, டிப்ளமோ முடிச்சா போதும்..உடனே விண்ணப்பீங்க!

Published by
பால முருகன்

PSPCL பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (PSPCL) தற்போது உதவி துணை நிலைய உதவியாளர் (Assistant Sub-Station Attendant)  மற்றும் டெஸ்ட் மெக்கானிக் (Test Mechanic)  ஆகிய பதவியின் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது. இந்த வேலையில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

READ MORE- மத்திய அரசு வேலை! 2049 காலிப்பணியிடங்கள்… 10, 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..

காலியிடங்கள் எண்ணிக்கை

இந்த உதவி துணை நிலைய உதவியாளர் (Assistant Sub-Station Attendant)  மற்றும் டெஸ்ட் மெக்கானிக் (Test Mechanic)  ஆகிய பணியில் வேலைக்கு சேர மொத்தமாக 433 காலியிடங்கள் உள்ளது. உதவி துணை நிலைய உதவியாளர் பணிக்கு 408 இடங்களும், டெஸ்ட் மெக்கானிக் பணிக்கு 25 காலியிடங்கள் உள்ளது.

தேவையான தகுதி

(Assistant Sub-Station Attendant)  – பணிக்கு 

  • குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிகல், எலக்ட்ரீசியன், வயர்மேனில் முழு நேர வேலை அனுபவம் மற்றும் PSEB-யில் 2 வருட பயிற்சி அனுபவம் கண்டிப்பாக வேண்டும். (

(Test Mechanic) – பணிக்கு 

  • ஐ.டி.ஐ.யில் இருந்து எலக்ட்ரீசியன் அல்லது இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் வர்த்தகத்தில் இரண்டு வருடம் படித்திருக்க வேண்டும்.

Read More – B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.!

சம்பள விவரம் & வயது தகுதி

இந்த பணியில் வேலைக்கு சேர விரும்பி விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளமாக மாதம் 19,900 வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களின் வயது 18 வயதில் இருந்து  37 வயதிற்குள் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யமுடியும்.

முக்கியமான தேதிகள்

இந்த பணியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு கடந்த கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி வெளிவந்தது. மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கியது. மார்ச் 26 -ஆம் தேதி இந்த பணியில் சேர கடைசி தேதி எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Read More – B.Sc முடித்திருந்தால் போதும் தோட்டக்கலை அதிகாரி வேலை.! உடனே விண்ணப்பியுங்கள்…

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.pspcl.in/ க்கு சென்று அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” இணைப்பைக் கிளிக் செய்யவும். பிறகு ஒரு படிவம் வரும் அந்த படிவத்தை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் விவரத்தை உங்களுடைய சரியான ஆவணங்களை வைத்து நிரப்பவேண்டும். நிரப்பிவிட்டு நீங்கள் நிரப்பியது சரியானதா என்று பார்க்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவலை தெரிந்து கொள்ள இந்த PDF-யை பார்வையிடவும்.

Recent Posts

ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…

1 hour ago

“சீக்கிரம் வருகிறோம்”…சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் புறப்பட்டது!

வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…

2 hours ago

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்! விவசாயிகள் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா?

சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…

3 hours ago

ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…

15 hours ago

“மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்”- தவெக தலைவர் விஜய் அறிக்கை!

சென்னை :  இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

15 hours ago

காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…

15 hours ago