PNB Bank Job [file image]
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) : இந்தியா முழுவதும் உள்ள 2700 காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை அப்ரண்டிஸ்சாக பணியாற்ற பணியமர்த்த உள்ளனர். இதற்கான தேர்வு விவரங்கள், தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை ஆகியவற்றை பார்க்கலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் அப்ரண்டிஸ்ஸாக பணிபுரிய, விண்ணப்பதாரர்கள் அனைவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், விண்ணப்பதாரர்களின் 20 – 28 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
விண்ணப்பத்துள்ள அனைவருக்கும் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள ஆன்லைன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்படி விண்ணப்பதாரர்களுக்கு பொது மற்றும் நிதி விழிப்புணர்வு, பொது ஆங்கிலம், பகுத்தறிவு திறன் மற்றும் கணினி சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 25 மதிப்பெண்களுக்கு 25 கேள்விகள் இருக்கும். இதுவே தேர்வு முறையாகும்.
மேலும், இதில் இருந்து தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி நடைபெறும் போது அடுத்த கட்டமாக எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடத்தி தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தில் பணியில் ஈடுபட்டு வரும் பயிற்சியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு உதவித் தொகையாக கீழ் கண்ட தொகை வழங்கப்படும்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…