பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) : இந்தியா முழுவதும் உள்ள 2700 காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை அப்ரண்டிஸ்சாக பணியாற்ற பணியமர்த்த உள்ளனர். இதற்கான தேர்வு விவரங்கள், தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை ஆகியவற்றை பார்க்கலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் அப்ரண்டிஸ்ஸாக பணிபுரிய, விண்ணப்பதாரர்கள் அனைவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், விண்ணப்பதாரர்களின் 20 – 28 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
விண்ணப்பத்துள்ள அனைவருக்கும் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள ஆன்லைன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்படி விண்ணப்பதாரர்களுக்கு பொது மற்றும் நிதி விழிப்புணர்வு, பொது ஆங்கிலம், பகுத்தறிவு திறன் மற்றும் கணினி சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 25 மதிப்பெண்களுக்கு 25 கேள்விகள் இருக்கும். இதுவே தேர்வு முறையாகும்.
மேலும், இதில் இருந்து தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி நடைபெறும் போது அடுத்த கட்டமாக எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடத்தி தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தில் பணியில் ஈடுபட்டு வரும் பயிற்சியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு உதவித் தொகையாக கீழ் கண்ட தொகை வழங்கப்படும்.
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…