இளநிலை சிவில் என்ஜினீர்களே ..! ரூ.20,000 சம்பளத்தில் பொதுப்பணி துறையில் அசத்தல் வேலை !

Published by
பால முருகன்

புதுச்சேரி பொதுப்பணித்துறை ஆட்சேர்ப்பு 2024: இந்தியா முழுவதும் 168 ஜூனியர் இளநிலை பொறியாளர், மேற்பார்வையாளர் ஆகிய  பணியிடங்களை பணியமர்த்த புதுச்சேரி பொதுப்பணித்துறை முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்கிற அனைத்து  விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்

பதவியின் பெயர் எண்ணிக்கை
இளநிலை பொறியாளர்

(Junior Engineer Civil)

99
மேற்பார்வையாளர் (Overseer) 69

கல்வி தகுதி

  • இளநிலை பொறியாளர் : பணியில் விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் BE/B.Tech  முடித்திருக்கவேண்டும்.
  • மேற்பார்வையாளர் : பணியில் விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு

  • இளநிலை பொறியாளர், மேற்பார்வையாளர்பணிக்கு விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரர்கள்  வயது 30-ஆக இருக்கவேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம் எவ்வளவு?

  • சம்பள விவரத்தை பொறுத்தவரையில், தொடக்கத்தில் ரூ. 20,000 வழங்கப்படும், அதன்பிறகு
    விதிமுறைகளின் படி உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.

விண்ணப்ப விவரம்

  • மேற்கண்ட பணிகளில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டும் தான் விண்ணப்பம் செய்துகொள்ளமுடியும்.
  • இந்த வேலையில் சேர விண்ணப்பிக்க எந்த விண்ணப்பக் கட்டணமும் வசூலலிக்கப்படாது எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்யும் முறை?

  • இந்த பணிகளில் வேலைக்கு சேர விருப்பமும், தேவையான தகுதியும் உங்களுக்கு இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitment.py.gov.in/ இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • பின் அதில் இந்த வேலை சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
  • செய்து முடித்த பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான ஆவணங்களை வைத்து நிரப்பி கொள்ளுங்கள்
  • நிரப்பிய பிறகு நீங்கள் நிரப்பியது சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்துவிட்டு சமர்ப்பி என்பதை க்ளிக் செய்தால் போதும்.

தேர்வு செய்யப்படும் முறை?

  • இந்த வேலையில் சேர விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் நடத்தப்பட்டு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கிய தேதி 17-08-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 31-08-2024

முக்கிய விவரம்

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

8 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

8 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

9 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

9 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

9 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

9 hours ago