சமூகப்பணியில் மாஸ்டர் டிகிரி முடிச்சுடீங்களா..? 22,000 சம்பளத்தில் மூத்த ஆலோசகர் வேலை ..!

Published by
பால முருகன்

இராணிப்பேட்டை :  மாவட்ட சமுக நலத்துறையின் கீழ், வாலாஜா அரசு மருத்துவமனையில் இயங்கவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு ஒரு மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் 2 வழக்கு பணியாளர் (Case Worker) பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும் என்ற விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள் 

பதவியின் பெயர் காலியிட விவரங்கள்
மூத்த ஆலோசகர் 1
வழக்கு பணியாளர் 2

கல்வி தகுதி 

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.Sc , M.Sc முடித்திருக்க வேண்டும்.

மூத்த ஆலோசகர் பணிக்கு : இரண்டு வருட அனுபவம் மற்றும் வளர்ச்சி மேலாண்மை, ஆலோசனை உளவியல் அல்லது சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம்

வழக்கு தொழிலாளி பணிக்கு : வளர்ச்சி மேலாண்மை, ஆலோசனை உளவியல் அல்லது சமூகப் பணி ஆகியவற்றில் இளங்கலைப் பட்டத்துடன் இணைந்த ஒரு வருட அனுபவம் வேண்டும்.

சம்பள விவரம் 

மூத்த ஆலோசகர் ரூ.22,000
வழக்கு பணியாளர் ரூ.18,000

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 09/07/2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 23/07/2024

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  • மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் 2 வழக்கு பணியாளர் பணிக்கு வேலையில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ranipet.nic.in/ இணையதளத்திற்கு சென்று வேலைவாய்ப்பு பிரிவை க்ளிக் செய்யவேண்டும்.
  • பின் அதில் இந்த வேலை சம்பந்தமாக கொடுக்கப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை சரியான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்யவேண்டும்.
  • பிறகு அந்த படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலம் அனுப்பவேண்டும்.

அனுப்பவேண்டிய முகவரி 

மாவட்ட சமூகநல அலுவலகம்,

4வது தளம், “C” பிளாக்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

இராணிப்பேட்டை மாவட்டம்

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக் PDF
விண்ணப்ப படிவம் க்ளிக்
Published by
பால முருகன்

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

6 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

7 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

8 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

8 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

9 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

11 hours ago