சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு ..! பிஎஸ்சி பட்டதாரிகளே உடனே விண்ணப்பியுங்கள்…!

Published by
பால முருகன்

Madras High Court Recruitment : தமிழ்நாட்டில் 298 டெக்னிக்கல் மேன்பவர் பணியிடங்களை பணியமர்த்த சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேளைக்கு சேர என்னென்ன தகுதிகள் வேண்டும்  எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும்  என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்

பணியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை
தொழில்நுட்ப உதவியாளர்(Technical Manpower) 298

தேவையான கல்வி தகுதி 

  • விண்ணப்பதாரர்கள் B.Sc (கணினி அறிவியல்) / B.Sc (IT) / BCA / B.Ε. (கணினி அறிவியல்) / B.Tech/MCA/M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech/M.Sc (IT) முடித்திருக்கவேண்டும்.

 

சம்பளம் எவ்வளவு? 

தொழில்நுட்ப உதவியாளர்(Technical Manpower) மாதம் ரூ.15,000

வயது வரம்பு

  • இந்த வேளையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரரின் வயது 35 வரை இருக்க வேண்டும்.

வேளைக்கு தேர்வு செயல்முறை

  • தேர்வு செயல்முறை ஆரம்ப நேர்காணல், இறுதி நேர்காணல் மூலம் நடத்தப்படும். அதன் மேல் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • இந்த பணியில் வேளைக்கு சேர உங்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mhc.tn.gov.in/esk_rec/login இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • பிறகு அதில் இந்த வேளை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்யவேண்டும்.
  • பிறகு உங்களுடைய ஆதாரங்களை வைத்து கணக்கு ஒன்றை உருவாக்கவும்.
  • அதற்கு பிறகு, பணி தொடர்பாக  கொடுக்கப்பட்டு இருக்கும் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்பிக்க கட்டணமாக எதுவும் செலுத்தவேண்டாம். இலவசமாக இந்த வேளைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள் 

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 13-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 18-07-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://www.mhc.tn.gov.in/esk_rec/login
அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://hcmadras.tn.gov.in/admin/view_pdf.php
விண்ணப்பம் செய்ய https://www.mhc.tn.gov.in/esk_rec/login

 

 

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

9 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

10 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

11 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

11 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

12 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

12 hours ago