MPSC ஆட்சேர்ப்பு 2024 : மகாராஷ்டிரா பொது சேவை ஆணையம், 114 சிவில் நீதிபதிகளை பணியமர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான mpsc.gov.in இல் விரிவான தகவல்களைக் கண்டுபிடித்து இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜூன் 24, 2024 அன்று தொடங்கியது மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 8, 2024 ஆகும்.
கல்வி தகுதி & வயது வரம்பு :
MPSC அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து LL.B./LL.M கட்டாயமாக முடித்திருக்க வேண்டும். மேலும், . ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைந்த பின் பதிவு செய்து அதன்பின் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பம் தொடங்கிய தேதி | ஜூன் – 24 , 2024 |
கடைசி நாள் | ஜூலை – 12, 2024 |
தேர்வு நடைமுறை :
முதன்மை மற்றும் நேர்காணலில் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன் பின் முக்கியமாக மெயின்ஸ் தேர்வில் (Mains Exam) 200 மதிப்பெண்களுக்கும், நேர்காணலில் 50 மதிப்பெண்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படும். குறைந்தது 50 % மெயின்ஸ்ஸில் தேர்ச்சி தேர்ச்சி பெற வேண்டும்.
ஆட்சேர்ப்பு ஆணையம் | மகாராஷ்டிரா பொது சேவை ஆணையம் |
வேலை | சிவில் நீதிபதி |
காலியிடங்கள் | 114 |
சம்பளம் | 27,700 – 44,770 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Online) |
எப்படி விண்ணப்பிப்பது ?
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…