HVF Avadi Recruitment [fiile image]
HVF ஆவடி ஆட்சேர்ப்பு : சென்னை ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் காலியாகி உள்ள 320 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து விட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான http://boat-srp.com/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் | 5 |
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் | 30 |
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் | 7 |
சிவில் இன்ஜினியரிங் | 5 |
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் | 18 |
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் | 5 |
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் | 30 |
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் | 7 |
சிவில் இன்ஜினியரிங் | 5 |
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் | 18 |
பொறியியல் அல்லாத பட்டதாரி பயிற்சியாளர்கள் :-
BA., / B.Sc., / B.Com., / BBA / BCA போன்றவை | 100 |
பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
பட்டதாரி பயிற்சியாளர்கள் | ரூ.9000 |
டிப்ளமோ (தொழில்நுட்ப நிபுணர்) பயிற்சியாளர்கள் | ரூ.8000 |
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள் | ரூ.9000 |
இவ்வாறு விதமான 2 முறையில் தேர்வு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 29.07.2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 19.08.2024 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | க்ளிக் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் |
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…