TANDGEDCO : தமிழக மின்சார வாரியத்தில் தற்போது இன்ஜினீயரிங் படித்த பட்டதாரிகளுக்கு அசத்தலான வேலைவாய்ப்பை தற்போது மின்சார வாரியத்தின் துணை நிறுவனமான தமிழ்நாடு மின் பகிர்மான அதாவது TANGEDCO 500 காலியிடப்பணிகளை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான முழு விவரங்களையும் தற்போது பார்க்கலாம்.
காலியிட விவரங்கள் :
பட்டம் | பணியிடங்கள் |
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE ) | 395 |
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீரிங் (ECE ) | 22 |
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் (EIE) | 9 |
கம்ப்யூட்டர் இன்ஜினீரிங் (CSE) / இன்ஃபமெர்ஷன் டெக்னலாஜி (IT) | 9 |
சிவில் இன்ஜினியரிங் | 15 |
மெக்கானிக்கல் இன்ஜினீரிங் | 50 |
கல்வி தகுதி :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங் / டிப்ளமோ / டெக்னலாஜி மற்றும் தொடர்புடைய பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் அனைவரும் 2020 முதல் 2023 படித்த பேட்ச்சில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
சம்பள விவரங்கள் :
இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு 1 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.8000 /- வழிப்படும். அந்த ஒரு வருடத்தில் பயிற்சிபணி வழங்கப்படும். அதில் சிறந்து விளங்கும் ஆர்வமும் தகுதியுடையவர்கள் வேலையில் தீர்மானிக்க படுவார்கள் மேலும், அப்போது அவர்களுக்கு சம்பள உயர்வுடன் பணியமர்த்தப்படுவார்கள்.
குறிப்பு :- தேர்வு முறையை பொறுத்த வரை மெரிட் லிஸ்ட் அடிப்படையிலும் சான்றிதழ் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் | 10-07-2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 31-07-2024 |
மேலும், இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர்களை 08-08-2024 அன்று வெளியிடப்படும். மேலும், 28-08-2024 முதல் 31-08-2024 வரை சான்றிதழ் சரிபார்க்கும் முறை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை (ஆன்லைன்):
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…