தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணி.! உடனே விண்ணப்பியுங்கள்…

Published by
கெளதம்

TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது.

காலியிடங்களில் நிரப்ப ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான Teachers Recruitment Board என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கடந்த மாதம் 14ம் தேதி இந்த பணிக்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 28-03-2024 அன்று முதல் தொடங்கியது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29-04-2024 அன்றுடன் முடிவடைகிறது. உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு தேதி 04-08-2024 அன்று எனவும் நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரம்

உதவி பேராசிரியர் – 4000

கட்டணம்

அனைவருக்கும் ரூ.600 எனவும், SC, SCA,ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டண முறை

நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட முறைகளின் படி ஆன்லைன் பேமண்ட் செய்யலாம்.

தகுதி

விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளுக்கு ஏற்றபடி, முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பதவிகளுக்கு Ph.D. படித்திருக்க வேண்டும். மேலும், NET/ SLET/ SET/ SLST/ CSIR/ JRF ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது

அதிகபட்ச வயது வரம்பு 57 என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம்

ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறிகிய காலம் நேரம் மட்மே உள்ளதால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

Recent Posts

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

4 minutes ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

48 minutes ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

1 hour ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

4 hours ago

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

5 hours ago

10 இல்ல… இன்று 11 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…

5 hours ago