3,446 வேளாண் தொழில்நுட்ப உதவியாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது..!

Published by
murugan

UPSSSC AGTA: உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையம் வேளாண் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

UPSSSC AGTA ஆட்சேர்ப்பு 2024 என்பது உத்தரபிரதேசத்தில் 3,446 விவசாய தொழில்நுட்ப உதவியாளர்கள் (AGTA) குரூப் C பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இந்த அறிவிப்பை உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மே 1 அன்று முதல் மே 31, 2024 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.  காலியிடம், தேர்வு முறை, பாடத்திட்டம் அல்லது சம்பளம் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால் www.upsssc.gov.in இல் உள்ள UPSSSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அதிகாரப்பூர்வ PDF அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம் .

எழுத்துத்தேர்வு:

முதன்மை எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்கள் 2 மணிநேரம் தேர்வு நடைபெறும். பொது அறிவு, அறிவியல் மற்றும் எண்கணிதம், இந்தி ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டு தேர்வு நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் 50 கேள்விகள் இருக்கும்.

ஆவண சரிபார்ப்பு:
முதன்மை எழுத்துத் தேர்வுக்குப் பிறகு ஆவணச் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி, வயது, இருப்பிடம் போன்றவற்றின் அசல் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டணம்

பொது மற்றும் OBC: ரூ.25
(SC) , (ST) : ரூ. 25
உடல் ஊனமுற்றோர் : ரூ. 25

வயது

21 வயது முதல் 40 வயது வரை

பணி விவரங்கள்

வேளாண் தொழில்நுட்ப உதவியாளர்கள்- 3446

சம்பளம்

ரூ.25500 முதல் ரூ.81100 ரூபாய் வழங்கப்படுகிறது.

 

Published by
murugan
Tags: UPSSSC

Recent Posts

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

22 minutes ago

பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

23 minutes ago

பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…

57 minutes ago

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…

1 hour ago

இஸ்லாமிய வாசகத்தை ஓதச் சொன்னாங்க..அப்பா செய்யல சுட்டுட்டாங்க..மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…

2 hours ago

”பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!

நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…

2 hours ago