வேலைவாய்ப்பு

பவர் கிர்டு இந்தியாவில் அப்ரன்டீஸ் பயிற்சி.! 10ஆம் வகுப்பு முதல் B.E/B.Tech முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்…

Published by
மணிகண்டன்

பவர் கிர்டு இந்தியாவில் அபிரன்டீஸ் பயிற்சிக்கு 10ஆம் வகுப்பு முதல் B.E/B.Tech முடித்தவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் பவர் கிர்டு கார்ப்பரேஷன் இந்தியாவில் அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (01-ஜூன்-2023) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :

  • பட்டதாரி (மின்சாரம்) – 282 காலிப்பணியிடங்கள்.
  • பட்டதாரி (கணினி அறிவியல்) – 8 காலிப்பணியிடங்கள்.
  • பட்டதாரி (எலக்ட்ரானிக்ஸ்/ தொலைத்தொடர்பு பொறியியல்) – 7 காலிப்பணியிடங்கள்.
  • HR நிர்வாகி – 94 காலிப்பணியிடங்கள்.
  • CSR நிர்வாகி 16 காலிப்பணியிடங்கள்.
  • PR உதவியாளர் 10 காலிப்பணியிடங்கள்.
  • ஐடிஐ – எலக்ட்ரீஷியன் – 161 காலிப்பணியிடங்கள்.
  • டிப்ளமோ (எலக்ட்ரிக்கல்) – 215 காலிப்பணியிடங்கள்.
  • டிப்ளமோ (சிவில்) – 120 காலிப்பணியிடங்கள்.
  • பட்டதாரி (சிவில்) – 112 காலிப்பணியிடங்கள்.
  • சட்ட நிர்வாகி – 7 காலிப்பணியிடங்கள்.
  • செயலக உதவியாளர் – 3 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு முதல் ITI/ டிப்ளமோ, B.E / B.Tech, MBA வரை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஏற்றவாறு படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • ரூ.13,500 முதல் தகுதி அடிப்படியில் சம்பளம் வகுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 

  • குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பம் தொடங்கிய தேதி – 01 ஜூலை 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் – குறிப்பிடப்படவில்லை .

விண்ணப்பிக்கும் முறை : 

  • பவர் கிர்டு கார்ப்பரேஷன் இந்தியா அதிகாரபூர்வ தளமான www.powergrid.inக்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் இந்தியாவில் எந்த பகுதியில் , எந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் அப்ரன்டீஸ் பயிற்சிக்கு பணியமர்த்தப்படுவர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

6 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

6 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

8 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

8 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

9 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

10 hours ago