Railway Apprentice Recruitment 2024 [file image]
Central Railway: தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு மத்திய இரயில்வே ராய்ப்பூர் பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மொத்தம் 733 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகின்ற 12-ம் தேதி நிறைவடைகிறது.
குறைந்தபட்ச வயது 15 முதல் அதிகபட்ச வயது 24 வயது வரை எனவும், விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் விவரம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள படி, கல்வித் தகுதி மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் முழுமையாகச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…