அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ! மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் வருகின்ற 15 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். வருகின்ற 17ஆம் தேதி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை  நடைபெற உள்ளது  குறிப்பிடத்தக்கது.