மார்ச் 6, 1967 – வரலாற்றில் இன்று – மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் கங்கிரஸ் கட்சியை தோற்கடித்து தி.மு.க. எனப்படும் திராவிட முன்னேற்றக் கழகம். 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சிப் பொதுச்செயலர் சி.என் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார். அப்போதைய “சென்னை மாகாண” கவர்னர் சர்தார் உஜ்ஜல் சிங் அண்ணாதுரைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்ற தேர்தலுடன் நடைபெற்ற பாராளுமன்ற (லோக்சபை) தேர்தலில் தி.மு.க 36 இடங்களிலும் கங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…