வரலாற்றில் இன்று ஜனவரி 29, 1595 ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் முதன் முறையாக அரங்கேறிய தினம். உலகின் தலைசிறந்த காதல் காவியங்களுள் ஒன்று ரோமியோ ஜூலியட். இத்தாலிய பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாடகத்தை வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதினார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் அதிகம் பார்க்கப்பட்ட நாடகம் இதுவே ஆகும்! சோகமான முடிவைக் கொண்டுள்ள இந்த காதல் கதை உலகின் பல்வேறு மாற்றப்பட்டு திரைப்படங்களாகவும், குறும்படங்களாகவும் வெளிவந்துள்ளது.இந்த நாடகத்தை எழுதி முடிக்க ஷேக்ஸ்பியருக்கு 5 ஆண்டுகள் பிடித்துள்ளதாக கருதப்படுகிறது. இந்நாடகத்தின் முதற் காட்சி லண்டன் நகரில் சேம்பர்லின் பிரபுவுக்கு சொந்தமான கூரை வேயப்பட்ட அரங்கத்தில் நடை பெற்றது. ரோமியோ வாக நடித்தவர் 25 வயதான ரிச்சர்ட். ஜுலியட் ஆக நடித்தவர் 14 வயதான மாஸ்டர் ராபர்ட் (ஆண்) அக்காலத்தில் பெண் வேடங்களையும் ஆண்களே ஏற்று நடித்தார்கள். அரங்கம் நிறைந்த முதற்காட்சியைக் கண்டவர்கள் 500 பேர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…