வரலாற்றில் இன்று – டிசம்பர் 23, 1921 – புகழ்பெற்ற விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் மேற்கு வங்கத்தில் சாந்திநிகேதனில் கவி ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக் கழக மரபுப்படி இந்திய பிரதமரே இதன் துணை வேந்தராக இருப்பார். நோபல் பரிசு பெற்ற போருளாதார நிபுணர் அமர்த்யா சென், முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, புகழ்பெற்ற வங்காள திரைப்பட இயக்குனர் – பாரத் ரத்னா – சத்யஜித் ரே முதலானோர் இப்பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…