37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

தேர்வு முடிவு – டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் அளிக்க உத்தரவு!

குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவுக்கு தடை கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க உத்தரவு.

டி.என்.பி.எஸ்சி குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்சி குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தடை விதிக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த லட்சுமண் குமார் என்பவர் உயர்நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.