செண்டாக் நிர்வாகம், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர வியாழக்கிழமை முதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
நீட் தேர்வின் மூலம் தகுதி பெற்ற மாணவர்கள் 8ஆம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
www.centaconline.in என்ற இணையதளத்துக்குச் சென்று காலை 10மணி முதல் மாலை 5மணி வரை விண்ணப்பிக்க முடியும். மேலும் உதவிக்கு 0413 2655571 என்ற எண்ணுக்கு மாணவர்கள் அழைக்கலாம் என்றும் செண்டாக் மாணவர் சேர்க்கை நிர்வாகம் அறிவித்துளளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…