நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இணையத்திலும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு குறுச்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பொறியியளுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப இயக்குனரகம் நடத்தும் நிலையில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.இவர்களுக்கான ரேண்டம் எண் கணினி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.மேலும், மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 7 முதல் 12 வரை கணினி வாயிலாகவும் , கலந்தாய்வானது ஜூன் 17 முதல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.59,000 -ஐ நெருங்கியுள்ளது. தொடர் உச்சத்தால், இல்லத்தரசிகள்…
சென்னை : வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம்…
கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று…
பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர்…
கேரளா: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தனது வேட்புமனுவை…
கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று…