5538 காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன

Default Image

வெவ்வேறு காவலர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. காவலர், சிறைக்காவல், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கான விண்ணப்பங்கள் www.tnusrbonline.org என்கிற இணையதளத்தில் 2018 ஜனவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 5538 இரண்டாம் நிலை  காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்